ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் .

நான் மக்களைப் பிரித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கும் மார்க் ஜுக்கர்பெர்க் இன்று உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சமூக தளம் தான் ஃபேஸ்புக். இன்று வரை 200 கோடி மக்களால் செயற்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் மூலம் மக்களை பிரித்து விட்டதாக எண்ணி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் . நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் மக்கள் முரண்பட்டு கொள்கின்றார்கள் எனவும் கூறுகின்றார் . யூதர்களின் புனித தினமான யோம் … Continue reading ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் .